ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...



http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது




தேடல்கள் சில
தாண்டி வந்த
இளவெயில்த் துண்டு
புன்னகை புரிந்து
நின்றது.

அதன்
எண்ணத்திலும்
வண்ணத்திலும்
ஈர்க்கப் பட்டவனாய்
அதனைக் கைக்குள்
அடைக்க முற்பட்டேன்.

என்
இடையறிவை
இழிந்து கொண்டு
அது என்
புறங்கை மேலே
புன்னகைத்தது மீண்டும்
சுதந்திரமாய்.


வார்ப்பில் வெளியிட்டமைக்கு நன்றி


2 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

அருமையா எழுதுறீங்களே, அட மெய்யாலுமே!
தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!

ஓட்டும் போட்டாச்சு..

மிக்க நன்றி அன்பரே! உங்கள் வாழ்த்துகள் என் எழுத்துக் கூர்மையை அழகாக்கும்.