ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...



http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது


வரும் வழியில்
காலத்தீ சுட்ட காயத்தை
அவனிடமிருந்து மறைக்க எண்ணினாள்
காயங்களைக் கண்டு
அவன் அழக்கூடுமென

அவனை வந்தடைந்ததும்
கைகுலுக்குவதற்கு
கரத்தை நீட்டியபோது
காயங்களையுணராது
அவனை
காக்க வைத்ததிற்கு கோபப்பட்டு
சுட்டெரித்தான் சில விரல்களை

வெந்த பாகங்களோடு
வீடுவந்து அடைந்தாள்
தனிமையில் காயங்களுக்கு
கண்ணீரை மருந்தாயிட!

4 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

m.. inangaatti sariyaagaththaan sollkirathu....

padam nallaairukku........

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

நன்றி அண்ணி.

நன்றி உலவு, இணைத்தாயிற்று.